பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு திரும்ப உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் அணியில் இருந்து விலகுவது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
ஐபிஎல் 2024 : “தமிழன் கையில் கோப்பை உறுதி” வைரலாகும் பதிவு…!!
ஐபிஎல் 2024 போட்டியில் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் தேர்வாகியுள்ளன. பலரும் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி மே 18 அன்று நடைபெற்ற ஆர்சிபி vs CSK…
Read moreதோற்றாலும் ஜெயிச்சாலும் எங்க நட்பு மட்டும் மாறாது….. தோனி சொன்ன அந்த வார்த்தை…. நெகிழ்ச்சியில் விராட்..!!
2024 ஐ.பி.எல்., தொடரின் இறுதிப்போட்டிக்கான Qualifier 1 சுற்றில் KKR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் KKR 17 முறையும், SRH 9 முறையும்…
Read more