தமிழகத்தில் இன்று பள்ளிகள் செயல்படுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூத்த ஆசிரியர் இயக்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வி வளாகம் அருகில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்…

Read more

தமிழகத்தில் திங்கள்கிழமை பள்ளிகள் செயல்படுமா….? வெளியான தகவல்…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூத்த ஆசிரியர் இயக்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வி வளாகம் அருகில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்…

Read more

திடீர் போராட்டம்… பிப்ரவரி 12 முதல் பள்ளிகள் இயங்குமா?… தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன…???

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பள்ளி ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுமா என்ற…

Read more

தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால்…

Read more

சமாதி கட்ட, பேனா வைக்க பணம் இருக்கு…. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா…? சீமான் கேள்வி…!!!

கலைஞருக்கு பேனா சின்னம் மற்றும் நூலகம் கட்ட மட்டும் காசு இருக்கு, ஆனா சம்பளம் தர காசு இல்லையா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  திமுக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை?… பள்ளிகள் இயங்காது… அரசு எடுக்கப் போக முடிவு என்ன..??

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஜூலை…

Read more

#BREAKING: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு அறிவிப்பு!!

சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரை அறிவிப்பை அடுத்து போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என போராட்டங்கள்…

Read more

Other Story