ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அண்மையில் சென்னை அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆசிரியர்கள் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வெடிக்கிறது ஆசிரியர்கள் போராட்டம்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more