தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி பள்ளிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது. எனவே ஆசிரியர்களுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை?… பள்ளிகள் இயங்காது… அரசு எடுக்கப் போக முடிவு என்ன..??
Related Posts
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 பேர் பலி… சோகம்…!!!
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து…
Read moreBREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read more