ரேஷன் அட்டைதாரர்களுக்கு கட்டாயம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள். அதனைப் போலவே அவர்களுடைய…

Read more

“கட்டாயப்படுத்தக்கூடாது” தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…. செம குஷியில் ரேஷன்கார்டுதாரர்கள்…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள் .அதேபோல அவர்களுடைய…

Read more

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாவிட்டால்…. பெயர் நீக்கப்படுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைவிரல் ரேகை சரிபார்ப்பு குறித்து மக்களிடையே குழப்பம் நிலவி வரும் சூழலில் இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின்…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள எல்லோரும்….. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் பெயர் உள்ள எல்லோரும் ரேஷன் கடைகளில் கைரேகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

Read more

கேஸ் இணைப்பில் முறைகேடுகளை தடுக்க அரசின் அதிரடி திட்டம்…. இனி கைரேகை கட்டாயம்…!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது .அதுபோக 12 சிலிண்டர்களுக்கு மானியமாக 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலவசமாக மற்றும் மானிய…

Read more

கைரேகை வைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா…? தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம் …

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மறைமுக உத்தரவு போட்ட மத்திய அரசு…. குழப்பத்தில் மக்கள்…!!!

நாடு முழுவது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு வந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும்   கைரேகை வைக்கச்சொல்லி மத்திய…

Read more

Other Story