நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகள் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை யானது தொடங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய இராணுவப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் சேர்க்கை பெற பொது நுழைவுத் தேர்வை (CET) எழுத வேண்டும். விண்ணப்ப படிவங்களை அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம்: https://aissee.nta.nic.in
ராணுவ பள்ளிகளில் சேர வேண்டுமா…? அக்டோபர் 18 ஆம் தேதிக்குள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more