இனி SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!

மத்திய அரசு நடத்தி வரும் SSC தேர்வானது இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இனி SSC தேர்வுகள் 22 மொழிகளில் நடத்தப்படும் என்று  மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அவர், “இந்திய பணியாளர் தேர்வாணையம் அரசியலமைப்பின் 8வது…

Read more

Other Story