திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு,அலுவலகம், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல், மருத்துவமனைகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கட்டுகட்டாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து, அடுத்த குறி ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Breaking: சிக்கியது ஆவணங்கள்.. சிக்கலில் திமுக எம்பி…?
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more