BREAKING: அண்ணாமலை புதிய முடிவு…!!!

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைதொகுதிகளுக்கும் வேட்பாளர்களைதேர்வு செய்ய பாஜக முடிவெடுத்துள்ளது.வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்களை 10 நாட்களில் அண்ணாமலை நியமிக்க உள்ளார். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளின் பட்டியலை தயார் செய்யவும், எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக தேர்வு…

Read more

“முட்டுக்காடு மிதக்கும் உணவக கப்பல்” தமிழக மக்களுக்கு வெளியான இனிப்பான செய்தி…!!

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக செங்கல்பட்டு முட்டுக்காடு படகு குளம் வளாகத்தில்  ஐந்து கோடி ரூபாய்  மதிப்பீட்டில்  125 அடி நீளம் 25 அடி அகலத்தில் பிரம்மாண்ட இரண்டடுக்கு  மிதக்கும் உணவாக கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இதனுடைய கட்டுப்பாடு பணிகள்…

Read more

“உடனே இதை நீக்குங்க” இந்தியாவில் X, டெலிகிராம், யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!

நாடு முழுவதும் சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து எக்ஸ், யூடியூப் மற்றும் டெலிகிராமுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அந்த தளங்களில் இருக்கும் எந்த ஒரு…

Read more

அக்னியை 7 முறை சுற்றி வராத திருமணம் செல்லாது…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வினோதமான உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. உபி  மாநிலம் மிர்சாபுரை சேர்ந்த இவருக்கும் ஸ்மிருதி சிங்க், சத்யம் சிங்க்  என்பவருக்கும் 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஸ்ம்ருதி…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்-9, 10,12,13,16,17,18 தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு இனி இது கட்டாயம்….தமிழக சுற்றுச்சூழல் & வனத்துறை அதிரடி…!!

மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு தேசிய அளவிலான அனுமதி சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.  மரங்களை வெட்டி எடுத்து செல்லவும், அவற்றை எந்தெந்த வகையான…

Read more

தமிழகத்தில் ISRO ஏவுதளம் அமையவுள்ள இடம் தடைசெய்யப்பட்ட பகுதி… மத்திய அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… “நவம்பர்-12 ஆம் தேதி” பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 3,6, 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக “எஸ்இஏஎஸ் ” எனும் திறனறித் தேர்வு நவ.2ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம்…

Read more

சற்றுமுன்: இந்தியாவுக்கு 23வது தங்கம்…. அசத்தலோ அசத்தல்…!!

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில், IND-S.KOR அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ஜோதி 149-145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய இந்த வெற்றியை…

Read more

மக்களே..! தீபாவளிக்கு ஆவினின் ஸ்பெஷல் இனிப்பு தொகுப்பு…. ரொம்ப கம்மியான விலையில்..!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக தினமும் பால் மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பிக்கையுடன் தினமும் வாங்குகிறார்கள்.  இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்ய முடிவு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி முறைகேடு…. இவர்கள் ஆதார் இணைக்க உத்தரவு…!!!

தமிழக  ரேஷன் கடைகளில் அண்ண யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னுரிமை அட்டதாரர்கள் பலர் மாதந்தோறும் அரிசியை…

Read more

அச்சச்சோ…! உள்ளூர் விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? ஷாக் நியூஸ்…!!

விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டதால் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அக்டோபர் ஆறாம் தேதி முதல் பயண கட்டத்தை 300…

Read more

இன்றோடு முடிஞ்சது டைம்…. இனி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது எப்படி..? RBI முக்கிய அப்டேட்…!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகும் நோட்டுகளை   மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென்று சில வழிமுறைகளை RBI…

Read more

இனி கப்பலில் ஜாலியா இலங்கை போகலாம்…. அக்-10 முதல் வெறும் 3.30 மணி நேரத்தில்…!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன்…

Read more

தேர்வு தேதியை மாற்றியது TNPSC…. தேர்வர்கள் கவனத்திற்கு….!!

சிவில் நீதிபதி தேர்வுக்கான தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது TNPSC. தமிழ்நாடு நீதிமன்றங்களில் குடிமையியல் நீதிபதியாக பணியாற்ற 245 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நவம்பர்…

Read more

“தலைவர் 170” வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்…. இணையத்தில் வைரல்…!!

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “தலைவர் 170” திரைப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் படக்குழு படத்தின் முதல் ஷெட்யூலுக்காக கேரளாவுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல நடிகை பரிதாப மரணம்…. சோகம்…!!

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (வயது 48) சமீபத்தில் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் , அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை…

Read more

படிப்பு தான் முக்கியமா..? சக போட்டியாளரிடம் சண்டையிடும் வனிதா மகள் ஜோவிகா…!!!

வத்தி குச்சி என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் பிரபல நடிகை வனிதா  அவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாஸ்க் விளையாட தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான விசித்ராவிடம், படிப்பு குறித்து ஜோவிகா வாக்குவாதத்தில்…

Read more

தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!

மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் விரைவில்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…? குஷியில் குடிமகன்கள்…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 3232 காலியிடங்கள்…. சம்பளம், வயதுவரம்பு குறித்த விவரம் இதோ…!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3232 ப்ரோபேஷனரி இன்ஜினியர், ப்ரோபேஷனரி ஆபீசர் (எச்ஆர்) & ப்ரோபேஷனரி அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL) பதவி பெயர்: Probationary Engineer, Probationary…

Read more

பெண் குழந்தையின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.  ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக்…

Read more

வீட்டு வாசலிலேயே வங்கிச் சேவைகள் கிடைக்க புதிய வசதி…. SBI வங்கி சூப்பர் ஏற்பாடு…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வீட்டு வாசலுக்கு சென்று வங்கி  சேவை  வழங்குவதற்கான ஒரு கையடக்க கருவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வங்கி சேவைகளை  தர…

Read more

ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!

கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார்…

Read more

டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது ரொம்ப சுலபம் தான்…. எப்படினு கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

விடுமுறை நாட்கள் வந்தாலே பேருந்து மற்றும் ரயில்களில்  கூட்டம் அலைமோதும். அதனால் முன்கூட்டியே தங்கள் செல்லும் பகுதிகளுக்கான ரயில்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கிறார்கள். அவ்வாறு செய்பவர்களில் ஒரு சில சூழ்நிலை காரணமாக டிக்கெட்டை ரத்து செய்ய  நேரிடுகிறது. அப்படி ரத்து…

Read more

கருப்பட்டி மிட்டாயின் ருசி கண்ட துபாய்க்காரர்கள்…. மாற்றியோசித்த தமிழர்கள்…. இப்போ எல்லாம் வேற லெவல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகவும் புகழ் பெற்றது என்றால் அது துபாய் தான்.   ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வந்தாலும் துபாயில்  இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தமிழர்கள் கணிசமான அளவு அங்கு வசித்து வருகிறார்கள். வேலைக்காகவும்,…

Read more

நாளையுடன் முடியும் காலஅவகாசம்…. அதன்பிறகு 2000 நோட்டுகளை மாற்ற முடியுமா…? RBI விளக்கம்…!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகும் நோட்டுகளை   மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பி அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென்று சில வழிமுறைகளை RBI…

Read more

அக்-8 ஆம் தேதி கொடைக்கானல் செல்வோருக்கு சூப்பர் வாய்ப்பு…. வனத்துறை அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி  முதல்  எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது.…

Read more

சந்திரயான்-3 வினாடி வினா போட்டி: பல லட்சம் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை தவறவிடாதீர்…!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சந்திரயான்-3 தொடர்பான மாபெரும் வினாடி-வினா போட்டியை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இந்த போட்டிகள் செப்டம்பர் 1 முதல் MyGov போர்ட்டலில் தொடங்கும் என்று அவர் கூறினார். மேலும் இது…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு…. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா…?

தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை…

Read more

கல்லூரிகளுக்கு இப்படியான ஆடைகளை அணியலாம்….. உயர்கல்வித்துறை உத்தரவால் மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.…

Read more

இதெல்லாம் செய்யனும், செய்யக்கூடாது….. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்…

Read more

டேய் எப்புட்றா…! வாசிக்கையாளர் வங்கிக்கணக்கில் திடீர்னு வந்த ரூ.756 கோடி பணம்….!!

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவருடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர்…

Read more

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: இன்றே பணிக்கு திரும்ப முடிவு..!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி…

Read more

IRCTC-யின் மிகவும் சிக்கனமான டூர் பேக்கேஜ் இதுதான்…. உடனே முந்துங்க…. கட்டண விவரம் வெளியீடு…!!

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி சிறப்பு சுற்றுலா சலுகையை அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தால் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மொத்தம் 13 பகல் மற்றும் 12 இரவுகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ்…

Read more

1 வயதுக்குட்பட்ட குழந்தையோடு திருப்பதிக்கு போறீங்களா…? பெற்றோர்களே உங்களுக்கு நல்ல செய்தி…!!

திருப்பதி ஏழுமலையானை  தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. இதனால் 48 மணி நேரத்துக்கு…

Read more

FLASH NEWS: “பாஜகவில் புதிய பதவி” வெடித்தது சர்ச்சை…!!!

பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என மொத்தம் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. படப்பை குணா சிறைக்குள்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை….!!

தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர்…

Read more

ஒரே நாளில் 6 முறை நின்றுபோன மாணவரின் இதயம்…. மிகப்பெரிய ஆச்சர்யம் செய்த மருத்துவர்கள்…!!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் அதுல் ராவ் நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பெய்லர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நோயின் காரணமாக, இரத்த விநியோகம் இல்லாததால் அவரது இதயம் நின்றுவிட்டது. இதன் காரணமாக ஒரு…

Read more

“தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா” கவனம் ஈர்த்த விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்…!!

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், ‘தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா’ என்று முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிகர் விஜய்யை முதல்வர் பதவியேற்க அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை…

Read more

BREAKING: மீண்டும் விலை குறைந்தது…. நகைப்பிரியர்களே உடனே போங்க…!!

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 780 குறைந்து 42,280க்கும், கிராமுக்கு 210 குறைந்து 35,285க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 46,040க்கும், கிராமுக்கு…

Read more

BREAKING : வட்டி விகிதத்தில் மாற்றமில்லை…. ஆர்பிஐ…!!!

குறைந்த கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடருமென RBI கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற கடன்களின் வட்டி உயராது என அறியமுடிகிறது. பொருளாதார…

Read more

வாகனத்திற்கு காப்பீடு எடுப்பதன் அவசியம் என்ன…? ரொம்ப முக்கியம் வாகன ஓட்டிகளே…!!!

இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் காப்பீடு எடுத்திருப்பார்கள். அதன் அவசியத்தை உணர்ந்தோ அல்லது அறியாமல் கூட பலரும் அந்த காப்பீட்டை புதுப்பித்து வருகிறார்கள். அதாவது இருசக்கர வாகனம் எனப்படும் பைக்குக்கு காப்பீடு என்பது ஒரு பொறுப்பான இரு சக்கர வாகன உரிமையாளர் வைத்திருக்க…

Read more

இதென்னப்பா புது கதையா இருக்கே…! பரபரப்பான சாலையில் திருட்டு போன நிழற்குடை… குழம்பிய அதிகாரிகள்…!!

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை…

Read more

மக்களே ரெடியா…? துபாயில் ஷாப்பிங் திருவிழா…. ஏகப்பட்ட சர்பிரைஸ் காத்திருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சுற்றுலா செல்வதற்கும், வர்த்தகத்திற்கும் தலைசிறந்த இடம் துபாய் என்பதில் சந்தேகமே கிடையாது. பொதுமக்கள், தொழில்துறையினர்  ஈர்க்கும் விதமாக ஷாப்பிங் திருவிழாவானது அங்கு வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த முறை 29 வது வருடமாக ஷாப்பிங் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி …

Read more

உஷார்…! Gpay, PhonePe யூஸ் பண்றீங்களா….? இதை செய்தால் பணம் மொத்தமும் காலி…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

BE முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Scientist – D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 05.09.2023 முதல் 06.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: சென்னை NIOT பதவி பெயர்: Scientist – D கல்வித்தகுதி:…

Read more

அடடே சூப்பரு…! ரூ.6 கோடி மிச்சமாகும்…. சென்னை மெட்ரோவில் வரப்போகும் புதிய மாற்றம்….!!

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இந்த சேவை பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான் போலயே…. பேஸ்புக், இன்ஸ்டா யூஸ் பண்ணுவோருக்கு ஷாக் நியூஸ்…!!

இன்றைய  காலகட்டத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். வயது வித்தியாசமின்றி வாட்ஸ் அப், இன்ஸ்ட்டா போன்ற பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் விளம்பரம் இல்லாத பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை வழங்க கட்டணம் வசூலிக்க மெட்டா நிறுவனம் முடிவு…

Read more

PF கணக்கிலிருந்து பாதி அட்வான்ஸ் தொகையை எடுப்பது எப்படி…? இதை மட்டும் செஞ்சா போதுமே…!!

பெரும்பாலும் மக்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாள ர்கள் குறைந்தபட்சமாக 500 வரையும், அதிகபட்சமாக  1.5 லட்சம் ஆக நிர்ணயம்…

Read more

Other Story