1 வயதுக்குட்பட்ட குழந்தையோடு திருப்பதிக்கு போறீங்களா…? பெற்றோர்களே உங்களுக்கு நல்ல செய்தி…!!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாசம் என்பதினால் அதிக அளவில் கூட்டம் இருக்கிறது. இதனால் 48 மணி நேரத்துக்கு…
Read more