ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!

கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார்…

Read more

Other Story