டேய் எப்புட்றா…! வாசிக்கையாளர் வங்கிக்கணக்கில் திடீர்னு வந்த ரூ.756 கோடி பணம்….!!
தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவருடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர்…
Read more