தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… “நவம்பர்-12 ஆம் தேதி” பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 3,6, 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக “எஸ்இஏஎஸ் ” எனும் திறனறித் தேர்வு நவ.2ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம்…

Read more

11ஆம் வகுப்பு மாணவர்களே முக்கிய அறிவிப்பு…. ரூ.1000 பெற தேர்வு: ஆகஸ்ட்-18 க்குள் விண்ணப்பிக்கவும்…!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.23ஆம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம்…

Read more

மாணவர்களே…! இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே போய் பாருங்க…!!

ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

Other Story