ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில், IND-S.KOR அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ஜோதி 149-145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய இந்த வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 23வது தங்கம் ஆகும். 100 பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள்.
சற்றுமுன்: இந்தியாவுக்கு 23வது தங்கம்…. அசத்தலோ அசத்தல்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more