ரயில் பெட்டிகளில் நீலம், சிவப்பு, பச்சை வண்ணம்…. இதற்கான காரணம் என்ன தெரியுமா..??

பெரும்பாலும் மக்கள் நீண்டு தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விமானம், பேருந்து பயணங்களை விட ரயில் பயணம் குறைந்த கட்டணம் மற்றும் சவுகரியமாக செல்லலாம் என்ற காரணம் தான். இதற்கிடையில் ரயில் குறித்து ஏராளமான விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை.…

Read more

தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர்…

Read more

நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்…. கே.எஸ் அழகிரி கடும் விமர்சனம்…!!!

‘நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்’ என அண்ணாமலை கூறிக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். விருதுநகர் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை காங்கிரஸ் துவங்கிவிட்டது. சாதி வாரி…

Read more

SBI வங்கியில் 439 பணியிடங்கள்….. விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு…. வாய்ப்பை தவற விடாதீர்கள்…!!

SBI வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 931 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை SBI நீட்டித்துள்ளது. அக்.6 உடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது அக்.21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி : Any UG Degree,…

Read more

ரூ.1000 பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு…. இன்று(அக்-9) மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு..!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் இன்று பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற…

Read more

B.Pharm, BE, B.Tech, M.Sc படித்தவர்களுக்கு மாதம் 1 லட்சம் வர சம்பளத்தில்…. நீலகிரியில் வேலைவாய்ப்பு…!!

பாஸ்டர் ஆப்  இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை தபால் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: Assistant Research…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இன்று(அக்-9) & நாளை(அக்-10)…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல வேண்டாம்…. தமிழக அரசு வலியுறுத்தல்…!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர்  சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், பாலஸ்தீனிய…

Read more

மாணவிகளின் குளியலறை காட்சியை படம்பிடித்த ஊழியர்…. சென்னை ஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லி ஐஐடியில் பேஷன் ஷோவில் பங்கேற்க வந்த மாணவிகளின் குளியலறை காட்சியை படம்பிடித்த துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார். ஐஐடியில் 20 வயது ஒப்பந்த ஊழியரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் பாரதி கல்லூரி மாணவிகள் 10 பேர்…

Read more

TASMACக்கில் புதிய வகை மது…. குடிமகன்கள் விரும்புறாங்க…. அமைச்சர் போட்ட குண்டு…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா… 46 கிடா பலி கொடுத்து கறிவிருந்து ….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46…

Read more

மொலாசஸ் மீதான வரி குறைப்பு…. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்….!!

டெல்லியில் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி  கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், சர்க்கரை பாகு கழிவு (மொலாசஸ்) மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க…

Read more

மணிப்பூரில் மீண்டும் இணையதள சேவை தடை…. 11 ஆம் தேதி வரை அமல்…!!

மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த…

Read more

Breaking: முக்கிய தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்கிரஸ்…!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கிறது காங்கிரஸ். அதில் விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டம் வைத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளில்…

Read more

என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா…! கிடா விருந்து பார்ட்டி வைத்து கொண்டாடிய கணவர்…. இணையத்தில் வைரல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த  சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் பழக்கம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் எப்போது கிடைக்கும்….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைக்காக திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே…

Read more

BEL நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்…. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிக்கவும்….!!!

BEL நிறுவனம் 230 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Probationary Officer உள்ளிட்ட பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: BE, B.Tech, Any Degree. வயது வரம்பு: 25-30.…

Read more

+1 மாணவர்கள் கவனத்திற்கு…. திறனாய்வு தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு…!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதற்கான ஹால் டிக்கெட் நாளை பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற…

Read more

புலம்பெயர் தொழிலார்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பயன்பெறும்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்….. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

காலாண்டு விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 1 ல் 5 வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஏனெனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றதால் அக்.9ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

இதை பயன்படுத்தக்கூடாது…. அனைத்து மருத்துவர்களுக்கும் NMC முக்கிய அறிவுறுத்தல்..!!!

பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயர் பலகைகள் விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று NMC  அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்களின் பெயர் பலகையில் கல்வி தகுதி, தலைப்பு, சிறப்பு தகுதி  அல்லது மருத்துவர் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள்…

Read more

6 மணி நேரத்தில்…. டெங்கு பரிசோதனை முடிவுகளை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை…

Read more

பொதுமக்களே…! உடனே காசாவிலிருந்து வெளியேறுங்கள்…. இஸ்ரேல் அதிபர் உத்தரவு..!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 1500 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், போரை தீவிர்ப்படுத்த போவதால் காசாவில்…

Read more

அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60ஆம் கல்யாணம்…. வேத மந்திரங்கள் ஓத சிறப்பாக நடந்த விழா…!!!

தமிழக இந்துசமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவரான  இவர், அமைச்சரான  பிறகு  தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதுவரை 1,000 கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம்…

Read more

அந்த டிக்கெட்டை காண்பித்தால் போதும்…. மெட்ரோவில் இன்று இலவசமாக செல்லலாம்…!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டமானது இன்று சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோல அந்த மைதானத்தில் அக்டோபர் 13, 18, 23, 27 போன்ற தேதிகளிலும் கிரிக்கெட் போட்டி நடைபெற…

Read more

பழனி முருகனை தரிசிக்க செல்வோருக்கு குட் நியூஸ்…. இன்று(அக்-8) முதல் ரோப் கார் சேவை…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

ஆல்ஹகாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு…!!!

மது தயாரிக்க பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் தூய்மை ஆல்கஹால்…

Read more

இன்று(அக்-8) கொடைக்கானல் செல்வோருக்கு சர்பிரைஸ் காத்திருக்கு…. வனத்துறை மாஸ் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி  முதல்  எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி(இன்று) மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது.…

Read more

ஒரு மணி நேரத்திற்கு ரூ.5,000 கிடைக்கிறது…. இப்படிதான் உங்களை வளர்கிறார்களா…? கஸ்தூரிக்கு சைபர் தாக்குதல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறாரா என்ற சமூக வலைதளங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என பதிலளித்த நடிகை கஸ்தூரி, அதற்கான காரணத்தை விளக்கி யது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரே வீட்டில் நிறைய பேரை வைத்து அவர்களின் செயற்கையான உணர்வுகளைப் பார்க்க நான் விரும்பவில்லை.…

Read more

வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more

OMG: சோப்பை கேக்கு போல சாப்பிடும் பெண்…. கடைசியில் நடந்த சிரிக்க வைக்கும் டிவிஸ்ட்….!!

ஒரு பெண் சோப்பு போன்ற கேக்கை சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுசி தத்தா, பேக்கிங் செய்வதை விரும்பமாக கொண்டுள்ளார். உணவு பிரியர்களை கவரும்…

Read more

பி.எம்.கிசான் திட்டத்தில் 1.72 கோடி பேர் நீக்கம்…. விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…..!!!

பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் 10.47 கோடி விவசாயிகள் உதவி பெற்று வந்தனர். இதில், தகுதியில்லாத 1.72 கோடி விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்ததே, இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், திட்டத்தில்…

Read more

ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது…. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து…!!

ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில், ஊராட்சித் தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நிலைக்கு தள்ள முடியாது. ஜல்…

Read more

நாளை மறுநாள்…. சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை…

Read more

இசை நிகழ்ச்சியை அறிவித்தார் விஜய் ஆண்டனி…. எப்போது தெரியுமா…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் டிச.16ம் தேதியும், சென்னையில், டிச.31ம் தேதி, கோவையில் டிச.2ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடைபெற…

Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்….. வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வருமான வரித்துறையில் காலியாகவுள்ள 59 விளையாட்டு நபர்கள் (வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மல்டி டாஸ்க் ஊழியர்கள்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: The Principal Chief Commissioner of Income Tax பதவி பெயர்: Sports…

Read more

இஸ்ரேல் போர்: தமிழர்களுக்கு அவசர எண்கள் அறிவிப்பு…. உதவிக்கு தொடர்புகொள்ளவும்…!!!

விமான தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000க்கும் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினரின் 21 ராணுவ வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா மீது 16 டன்…

Read more

BREAKING: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 160 பேர் பலி…!!

விமான தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000க்கும் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் அமைப்பினரின் 21 ராணுவ வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா மீது 16 டன்…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!

கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி…

Read more

30 கொசுக்களை பிடித்து Hospital கொண்டுவந்த நபர்…. காரணம் கேட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!!

மேற்கு வங்கத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மங்கலகோட்டையைச் சேர்ந்தவர் மன்சூர் அலி ஷேக். இந்த  நபர் சம்பவத்தன்று சுமார் 25-30 கொசுக்களைப் பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவற்றை மருத்துவரிடம்…

Read more

UPI மூலமா பணத்தை தப்பா அனுப்பிட்டீங்களா..? திரும்ப கிடைக்க இதை செய்யுங்க…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…..! தட்கல் டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஐஆர்சிடிசி ஆனது பயணிகள் உடைய திடீர் பயணத்திற்கு தேவையான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தட்கல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயணிகள் ஒரு நாளைக்கு முன்னதாகவே தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும்.  ஏசி…

Read more

“அது நடந்தால்” நான் மொட்டையடிக்கிறேன்… சீமான் மீசையெடுக்க ரெடியா..? சவால் விடுத்த வீரலட்சுமி…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீரலட்சுமி, சீமானுக்கும் தனக்குமான  யுத்தம் தொடங்கி விட்டதாக அறிவித்தார். சீமான் என்னைப் பற்றி தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சிங்கத்தோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் என்னை போன்ற கொசு கூட சண்டை போட அவருக்கு நேரமில்லை…

Read more

மாதம் ரூ.57,000 வரை சம்பளத்தில் BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிக்கவும்…!!

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cook cum Caretaker பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் – Bharat Earth Movers Limited (BEML) பணியின்…

Read more

ஆதார் எண்ணை வைத்து பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி..? இதோ ஈஸி தான்…!!

ஆதார் என்பது மிக முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை குறித்து தெரிந்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணில் இருந்து *99*99*1# ஐ அழைக்க வேண்டும்.…

Read more

BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு…!!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ச160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் 520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

சென்னைவாசிகளே…! நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது  இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23,…

Read more

சற்றுமுன்: கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தங்கம்…!!!

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான T20 போட்டியில், 18.2 ஓவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் மழை…

Read more

பழனி முருகனை தரிசிக்க போறீங்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் பக்தர்களே…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கைகளை ஆக்கிரமித்தால்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

ரயில் நிலையங்கள் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மேம்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட மேலால் விஸ்வநாத் ஈரியா தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய இவர், இதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்,  நிஜான் மோட்டார் இந்தியா நிறுவனம்…

Read more

Other Story