மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதையடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் இணையதள சேவை தடை…. 11 ஆம் தேதி வரை அமல்…!!
Related Posts
வருமான வரி உயரப் போகிறதா…? மத்திய நிதியமைச்சர் முக்கிய தகவல்…!!
வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும் முக்கியமானது, வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒருவருடைய வருமானத்தை கணக்கிட்டு வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம், இல்லையெனில் வருடத்தின் இறுதியில் தேவையில்லாத டென்ஷன், வரிக்காக பணத்தை இழக்க நேரிடும். இந்நிலையில்…
Read moreஆதாரில் இலவச திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் குட் நியூஸ்…!!
ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more