டெல்லியில் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், சர்க்கரை பாகு கழிவு (மொலாசஸ்) மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மொலாசஸ் மீதான வரி குறைப்பால் சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதல் பணம் மிச்சமாகும். மேலும் இதனால் கால்நடை தீவனங்களின் விலை குறைந்து விவசாயிகள் பயனடைவார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மொலாசஸ் மீதான வரி குறைப்பு…. விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர்….!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more