உங்களது அவசர தேவைக்கு பிஎப் கணக்கில் இருந்து ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் மாதம் வாங்கும் சம்பளத்தில் ஒரு முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் உங்களின் அவசர தேவை உட்பட பல காரணங்களுக்காக வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

அதற்கு முதலில் https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பிஎஃப் பணத்தை வித்டிரா செய்வதற்கான படிவம் இருக்கும். அதில் பார்ம் 31 படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் பிஎஃப் வித்டிரா கோரிக்கை ஒப்புதல் பெற்ற பணம் உங்கள் வங்கி கணக்கில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.