மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதையடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் இணையதள சேவை தடை…. 11 ஆம் தேதி வரை அமல்…!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more