ஐஆர்சிடிசி ஆனது பயணிகள் உடைய திடீர் பயணத்திற்கு தேவையான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தட்கல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயணிகள் ஒரு நாளைக்கு முன்னதாகவே தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஏசி வகுப்பில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் காலை 10 மணி. அதேபோல், ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேரம் காலை 11 மணி முதல் 12 மணிக்கு முடியும். கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே IRCTC இணையதளம் வழியாக, உங்கள் விவரங்களை உறுதிசெய்து UPI வழியாக கட்டணம் செலுத்தினால், தட்கல் டிக்கெட்டை பெறலாம்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு…..! தட்கல் டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
Related Posts
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கீங்களா…? அப்போ இது மிக மிக கட்டாயம்…. இல்லைன்னா அபராதம்…!!
சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம். விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு…
Read moreBIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read more