சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் டிச.16ம் தேதியும், சென்னையில், டிச.31ம் தேதி, கோவையில் டிச.2ம் தேதியும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இசை நிகழ்ச்சியை அறிவித்தார் விஜய் ஆண்டனி…. எப்போது தெரியுமா…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
குழந்தை பிறக்காது… வேறு திருமணம் செய்ய சொன்னார்… சுந்தர்.சி உருக்கம்….!!!
நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குஷ்புவிற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.…
Read moreதிருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல விஜய் பட நடிகை இலியானா… கணவருக்கு புகழாரம்….!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துவரும் நிலையில் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு கடந்த வருடம் ஆண்…
Read more