தமிழ்நாட்டுக்கு தர முடியாது…. காவிரியிலிருந்து 3.6 டிஎம்சி தண்ணீரை திறக்க இயலாது…. கர்நாடகா அரசு திட்டவட்டம்.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்றது.காவிரி நீர் மேலாண்மை…

Read more

#BREAKING : காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு…

Read more

நாளை மறுநாள்…. சற்றுமுன் அறிவித்தது தமிழக அரசு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை…

Read more

#BREAKING : கர்நாடகாவில் நாளை ‘பந்த்’….. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே செயல்படும் – தமிழக அரசு.!!

பெங்களூரு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நாளை முழு அடைப்பு என்பதால் தமிழக பேருந்துகள் நாளை எல்லையிலே நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பேருந்து எல்லை…

Read more

Other Story