#BREAKING : காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு…

Read more

Other Story