#BREAKING : காவிரியில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு வங்கிக்கணக்கில் பணம்…. இன்று முதல் விநியோகம்…? வெளியான தகவல்…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

Other Story