தமிழ்நாட்டுக்கு தர முடியாது…. காவிரியிலிருந்து 3.6 டிஎம்சி தண்ணீரை திறக்க இயலாது…. கர்நாடகா அரசு திட்டவட்டம்.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்றது.காவிரி நீர் மேலாண்மை…

Read more

Other Story