இன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…

Read more

நாளை பழனி கோவிலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த சேவை கிடையாது…!!!

அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…

Read more

பழனி முருகனை தரிசிக்க செல்வோருக்கு குட் நியூஸ்…. இன்று(அக்-8) முதல் ரோப் கார் சேவை…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

பழனி முருகனை தரிசிக்க போறீங்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் பக்தர்களே…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது… பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை…

Read more

பழனி செல்வம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

பழனி மலை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 23ஆம் தேதி இன்று ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் இழுவை…

Read more

நாளை ஒருநாள் இயங்காது…. பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப் கார் சேவை பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது நாளை ஒரு நாள் மட்டும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

Read more

வேற லெவலில் மாறப்போகும் சென்னை….!! மெரினா TO பெசன்ட் நகர் கடற்கரையில் ரோப் கார் சேவை…. இனி பறந்தே போகலாம்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு ரோப் சேவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

மெரினா – பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை… மத்திய அரசு அசத்தல் திட்டம்…!!!!!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில், 10 இடங்களில் ரோப் கார் சேவையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிலோமீட்டர் வரையும், அதனையடுத்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை…

Read more

Other Story