நாளை பழனி கோவிலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த சேவை கிடையாது…!!!

அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…

Read more

அக்டோபர்-1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு…

Read more

“பழனி முருகன் கோவிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி”… பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பக்தர்கள் வாக்குவாதம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின்…

Read more

சமந்தா, கவுதம் கார்த்திக்கை தொடர்ந்து நடிகர் சந்தானம் பழனி கோவிலில் சாமி தரிசனம்…. வைரல் புகைப்படம்….!!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் பழனி கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் வந்து…

Read more

பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்…. உடல் நலம் குணமாக 600 படிகளில் சூடம் ஏற்றி பிரார்த்தனை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மயோசிடிஸ் செல்லும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட…

Read more

பக்தர்களே உங்களுக்காகத்தான்…! ஜன.,26 வரை அனுமதி சீட்டை பெறலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

பழனி கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

திண்டுக்கல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 வருடங்களுக்கு பின் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. வருகிற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும்…

Read more

பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!! பழனி கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு இலவசம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். இந்நிலையில் பழனி திருக்கோவிலில் சுமார் 16 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு திருவிழா…

Read more

Other Story