30 கொசுக்களை பிடித்து Hospital கொண்டுவந்த நபர்…. காரணம் கேட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!!

மேற்கு வங்கத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மங்கலகோட்டையைச் சேர்ந்தவர் மன்சூர் அலி ஷேக். இந்த  நபர் சம்பவத்தன்று சுமார் 25-30 கொசுக்களைப் பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவற்றை மருத்துவரிடம்…

Read more

Other Story