ஒரு பெண் சோப்பு போன்ற கேக்கை சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுசி தத்தா, பேக்கிங் செய்வதை விரும்பமாக கொண்டுள்ளார். உணவு பிரியர்களை கவரும் வகையில் விதவிதமான கேக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அச்சு அசலாக சோப்பு போல ஒரு கேக்கை தயார் செய்து அவர் சாப்பிட்டுள்ளார். காணொளியின் ஆரம்பத்தில் அனைவரும் சோப்பு சாப்பிடுவதாக நினைத்தனர். ஆனால் கடைசியில் வந்த ட்விஸ்டில் அனைவரும் உண்மை அறிந்து சிரிக்கின்றனர்.