தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணிக்கான நியமன தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. டெட் தேர்வில் தங்களை மறுநியமனப் போட்டி தேர்வு இல்லாமல் உடனடியாகப் பணியமர்த்த வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நியமன தேர்வுக்கு காரணமான அரசாணயை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
BREAKING : ஆசிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான ஹேப்பி நியூஸ்…!!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more