குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி… சோகம்…!!
குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்பொருள் அங்காடியில் சாக்லேட்டுக்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சென்ற குழந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திபேட்டில் உள்ள…
Read more