ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில…

Read more

இ-சிகரெட் வைத்திருந்தாலே குற்றம்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இ சிகரெட்டுக்கு தடை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அதன் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கும் தடை விதித்தது. இருந்தாலும் இ-சிகரெட் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால் தடையை உறுதியுடன் அமல்படுத்த…

Read more

Other Story