ரூ.9,000 கோடி தவறுதலாக டெபாசிட் செய்த விவகாரம்…. TMB தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா…!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் செய்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடியை செலுத்தியதாகவும்,…

Read more

Other Story