கூடுதல் கட்டணம் வசூலிப்பதை உடனே நிறுத்த உத்தரவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

புதிய மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக பல மடங்கு வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், கூடுதல் கட்டணத்தை சம்பந்தபட்ட மின் நுகர்வோரின் கணக்கில் திருப்பி செலுத்தி, அவர்களின்…

Read more

புதிய மின் இணைப்பு வேண்டுமா…? இனி மூன்றே நாட்கள் தான்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தினாலும், பொருளாதாரத்தின் காரணமாகவும் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சார சட்டப்படி புதிய மின் இணைப்பை விரைவாக வழங்குவதற்கு 150 கிலோ…

Read more

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தோருக்கு வந்த சிக்கல்…. மின்வாரியம் எடுத்த அதிரடியான முடிவு…!!

தமிழக முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெறவும், பெயர் மாற்றம் செய்யவும் ஆன்லைன் வசதியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய இணைப்பை பெறுவதற்கு  www.tangedco.org என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வரும் விண்ணப்பங்களுக்கு தமிழக அரசு மின்சார வாரியத்தில்…

Read more

தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதம்…. மின் நுகர்வோருக்கு வெளியான குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பு வழங்காவிட்டால் இழப்பீடு…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

இனி 30 நாட்கள் இல்லை 7 நாட்களுக்குள்…. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய இணைப்பு வேண்டி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு மின்வாரிய பிரிவு அலுவலர்கள் மின் இணைப்பை வழங்க…

Read more

Other Story