சென்னை புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படுகிறது. தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. இந்த…

Read more

சென்னை புறநகர் ரயில்களிலில் பயணம் செய்வோருக்கு குட் நியூஸ்…. என்னனு தெரிஞ்சா சந்தோசப்படுவீங்க…!!

சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை மிக்க பங்கு  வகுக்கிறது.  தினந்தோறும்  பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கானவர்கள் இந்த ரயிலில் பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி குமுளி பூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

சென்னைவாசிகளே…! இனி படியில் தொங்கிகிட்டே செல்ல வேண்டாம்…. ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் புற நகர் ரயில் சேவை மிக குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.…

Read more

Other Story