GOOD NEWS: ஓய்வூதியதாரர்களிடம் வீட்டிற்கே சென்று…. வங்கி கிளைகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!

நாடு முழுவதும் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். தற்போதைய முக அங்கீகார தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயிர் சான்றிதழ் அறிமுகப்பட்டது.  ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே…

Read more

Other Story