நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை…. கூகுள் நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை சேவையை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு அறிதிறன் பேஸில் உள்ள சென்சார்களை பயன்படுத்தி நிலநடுக்கத்தினுடைய தன்மையை கண்டறிந்து மதிப்பிடுவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை…

Read more

Other Story