“என் பையன் பழையபடி எந்திரிச்சு நடந்து வந்தா மட்டுமே போதும்!” நிதி உதவி வேண்டாம் என மறுத்த தாய்… தயிர் அண்டி விபத்தால் நெஞ்சை பிழியும் சோகம்…!!!
மகாராஷ்டிராவில் தயிர் அண்டி கொண்டாட்டத்தின் போது உயரே கட்டப்பட்ட தயிர் பானையை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் படுகாயமடைந்த கோவிந்தா ஒருவரின் தாயார், மனதை நெகிழ வைக்கும் வகையில் வெளியிட்ட கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் “எங்களுக்கு எந்தவிதமான நிதி உதவியும்…
Read more