மகா கொடுமை!.. பாலியல் தொல்லைக்கு மறுத்த பெண்.. 15 கிலோமீட்டர் காரை துரத்தி கொடூர தாக்குதல்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிரடி வேட்டையாடிய காவல்துறை..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த பெண் ஒருவரை, கார் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காரில் தப்பிக்க முயன்றபோதும், குற்றம் சாட்டப்பட்ட…

Read more

“பெண்களைத் தொட்டதை தட்டிக்கேட்டதால் வந்த வினை!”.. 15 கி.மீ காரை விரட்டி வேட்டையாடிய வெறிபிடித்த கும்பல் – நெஞ்சப் பதறவைக்கும் பயங்கரம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகத்புரி பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பவாலி நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டு, அவர்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

ஐயோ… நிர்மா பவுடர், காஸ்டிக் சோடாவில் 2.3 கோடி லிட்டர் பாலா?.. அம்பலமான கொடூர சதி.. அலறும் பொதுமக்கள்!.. பால் பண்ணையில் நடந்த பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது. மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும்…

Read more

ரீல்ஸ் பைத்தியம் முத்திப்போச்சா?.. அரசு எச்சரித்தும் உயிரோடு விளையாடிய நபர்.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!.. வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தற்சமயம் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய…

Read more

பகீர் சம்பவம்!.. நண்பனை உசுரோட மீட்கணும்.. சற்றும் யோசிக்காமல் 30 அடி ஆழத்தில் குதித்த நண்பர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அமல்னெர் பகுதியின் சோப்தா சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு கல் குவாரிக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். சுமார் 30 அடி ஆழம் கொண்ட இந்தக் குவாரியில் தேங்கியிருந்த நீரின் அருகே நின்று அவர்கள்…

Read more

“ஐயோ அம்மா காப்பாத்துங்க..” மரணத்தின் விளிம்பில் 45 விநாடிகள்.. நடுவானில் தலைகீழாக தொங்கிய நண்பர்கள்.. ஒரு திக் திக் சவாரி வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில், இரண்டு நண்பர்கள் மேற்கொண்ட 45 விநாடிகள் கொண்ட ஒரு அட்வென்ச்சர் ரைடு மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று பின்னர் நூலிழையில் உயிர் பிழைக்க வைத்த ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் காலன்…

Read more

“இவனுங்களெல்லாம் மனுஷங்களா?”… நண்பன்னு கூட பார்க்காம ஆசனவாயில் காற்று பைப் வச்ச மிருகங்கள்… ரத்தம் கொட்டி கதறிய கொடூரம்..!!!

மகாராஷ்டிராவில் தங்களுக்குள் பழகிய நட்பையே கொச்சைப்படுத்தும் விதமாக, நண்பர்கள் சிலரே சேர்ந்து தங்களின் சொந்த நண்பருக்கு மிகக் கொடூரமான சித்திரவதையை அளித்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் அவரது நண்பர்கள் சிலர் வலுக்கட்டாயமாக ஏர் பிரஷர் பைப்பை…

Read more

“என் மகளுக்கு நீதி வேணும்”… காயம் பட்ட கையை விட்டுட்டு நல்லா இருந்த கைக்கு ஆபரேஷன் பண்ணிய கொடுமை.. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!!

மகாராஷ்டிராவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஒரு மருத்துவமனையில், விளையாடும்போது வலது கையில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியைப் பரிசோதித்த…

Read more

“அய்யோ வாலிபரும் மூழ்கிட்டாரே”.. ஆற்றில் மரண பயத்தைக் காட்டிய அந்த 2 நிமிடங்கள்.. நூலிழையில் தப்பிய உயிர்… பார்ப்பவர்களையே உரைய வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் சிக்கி ஒரு முதியவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தைரியமிக்க இளைஞர், அந்த முதியவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், ஆற்றின் நீரோட்டம் மிகக்…

Read more

“ஒரு உயிர் போகும் வரை ரோடு போட மாட்டீங்களா அமைச்சரே?”.. ஆம்புலன்ஸ் வராததால் நேர்ந்த சோகம்.. ட்ரெண்டிங்காகும் நெட்டிசன்களின் ஆக்ரோஷக் கேள்வி..!!!

மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவக் உள்கட்டமைப்பில் உள்ள மோசமான குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மற்றுமொரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஒரு குக்கிராமத்திற்கு உரிய நேரத்தில் 108 அவசரக்கால ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேராததால், பிரசவித்த சில…

Read more

“எங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பினோமா?”.. அல்லது மூட்டை தூக்க அனுப்பினோமா?… முதல் நாளே பள்ளி நிர்வாகம் செய்த காரியம்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!!

மகாராஷ்டிராவின் சிப்ளூன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், கல்வி ஆண்டின் முதல் நாளன்றே மாணவிகளுக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பள்ளியின் முதல் நாளில் புதிய வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியோ ரோஜாப்பூக்கள்…

Read more

“ப்ளீஸ்.. அதை மட்டும் பண்ணிடாதீங்க”… கதறிய இளம்பெண்கள்.. அரவணைத்து பேசியே ஆபாச வலைவிரித்த காமுகன்.. பின்னணியில் இருந்த பகீர் ஏஐ நெட்வொர்க்..!!!

மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து இளம்பெண்களின் புகைப்படங்களைத் திருடி, ஏஐ AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாச வீடியோக்களாக மாற்றி பிளாக்மெயில் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறை நடத்திய சோதனையில், குற்றம் சாட்டப்பட்ட…

Read more

பகீர் சம்பவம்! விளையாடச் சென்ற 3 வயது பிஞ்சுவுக்கு நேர்ந்த கொடூரம்… முகத்தை பிய்த்து எடுத்த வெறிநாய்.. 55 தையல்களுடன் உயிருக்குப் போராடும் அவலம்…!!!

மகாராஷ்டிராவில் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் ஒருவனை, தெருநாய் ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. மேலும் அந்த நாயின் கோரத் தாக்குதலில் இருந்து சிறுவனை மீட்பதற்குள், அவனது உடலின்…

Read more

ஹெல்மெட் போடாத பைக்கை நிறுத்த நடுரோட்டில் பாய்ந்த எமன் வடிவ போலீஸ்… நிலைதடுமாறி டிவைடரில் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைப் போக்குவரத்துப் போலீஸ் ஆய்வாளர் திடீரென வழிமறித்து நிறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், வேகமாக வந்த பைக்…

Read more

“அம்மா, கடைசியில் நீ என் உயிரை எடுத்துட்ட!”.. கியாதி இறப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன் கடைசி மெசேஜில் உடைந்த ரகசியம்..!!

மகாராஷ்டிராவில் இளம்பெண் கியாதியின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக தனது தாய்க்கு அனுப்பிய உருக்கமான குறுஞ்செய்தி பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில், “அம்மா, கடைசியில் நீ என் உயிரை எடுத்துவிட்டாய்” என்று…

Read more

அதிகாரத் திமிர்க்கு ஆப்பு… பெண் ஊழியரிடம் அத்துமீறிய அதிகாரிக்கு மக்கள் கொடுத்த தர்ம அடி – வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் அரசுப் பேருந்து அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த எழுத்தர் ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஊழியரிடம் தவறான எண்ணத்துடன் உடல் சுகத்தை எதிர்பார்ப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதால், அவர்…

Read more

ஹெட்போன் மாட்டிக்கொண்டு, யூடியூப்பில் பாட்டு கேட்டு ஆட்டோ ஓட்டிய டிரைவர் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் நகரில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பயணிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மிகவும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டுநர் காதுகளில் ஹெட்போன் அணிந்துகொண்டு, ஆட்டோவைச் செலுத்திக்கொண்டே தனது மொபைல் போனில்…

Read more

வீட்டை விட்டு ஓடிய மகள், நகை, பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்… அவமானத்தில் தந்தை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தனது உறவினரான மாமன் மகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

46 டிகிரி வெப்பம், தாகத்தில் துடித்த குரங்குகள்… பேருந்தை தடுத்து நிறுத்தி தண்ணீர் கேட்ட குரங்குகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் நிலவும் கடும் வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாமல், வனவிலங்குகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாக யவத்மால் மாவட்டத்தின் கந்தாலா காட் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. புசத் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை, தாகத்தால் அவதிப்பட்ட குரங்குகள் வழிமறித்து…

Read more

வீட்டின் முன் விளையாடிய குழந்தை திடீரென மாயம்.. பேரலைத் திறந்து பார்த்த பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… மரணத்தால் உறைந்துபோன குடும்பம்..!!!

மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர்ப் பேரலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாஜோகையின் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் அமோல் ஆடே என்ற சிறுவனே இவ்வாறு…

Read more

தினமும் 40 பேரா?… ஐயோ என்ன இது, மாணவர்களுக்கு என்னதான் ஆச்சு?… வெளியான 2026 ரிப்போர்ட்.. பதற வைக்கும் பின்னணி..!!!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய அறிக்கை, மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களின் தற்கொலை விகிதம் ஆபத்தான அளவில் அதிகரித்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகளின்படி, மாணவர் தற்கொலைகளில் மகாராஷ்டிர மாநிலம் நாடு முழுவதிலும் முதலிடத்தில்…

Read more

விபரீத கள்ளக்காதல்.. அந்த டிரம்முக்குள் இருந்ததை பார்த்து அலறிய போலீஸ்.. மீரட் கொடூரம் மீண்டும் அரங்கேறியதா?… நெஞ்சை உலுக்கும் கொலை வெறி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் மீரட் கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான கொலை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனை கொடூரமான முறையில் கொலை செய்து, ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்முக்குள்…

Read more

தெருநாய் தொல்லைக்கு முடிவே இல்லையா?… 4 வயது சிறுவன் மீது தாக்குதல்.. வைரலாகும் வீடியோவால் மக்கள் கொந்தளிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது தெரு நாய்கள் கூட்டம் திடீரென பாய்ந்து கொடூரமான முறையில் தாக்கின. சிறுவனை நாய்கள் கடித்து…

Read more

அடப்பாவமே… தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்… இப்போது சிக்கிய அந்த நபர்… பகீர் உண்மைகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மனவளர்ச்சி குன்றிய இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி, காமுகன் ஒருவன் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. புனே நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,…

Read more

“ஆத்தடி.. இது என்ன கொடுமை… ஒரே பெண்ணை மணந்த இரட்டை சகோதரர்கள்.. மணமகளைப் பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பின்னணி என்ன?..!!!

மகாராஷ்டிராவில் நடந்த ஒரு விசித்திரமான திருமண நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஐடி துறையில் பணியாற்றும் இரட்டை சகோதரர்கள், சிறுவயது முதலே எதிலும் பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளனர். இந்த பிணைப்பின் காரணமாக, அவர்கள்…

Read more

சீறிப்பாய்ந்த போலீஸ்.. சாம்பலான சிறுமி… மகளைக் கொன்று தீயிட்ட தந்தை – தௌண்ட் மக்களே கொந்தளித்த பகீர் சம்பவம்…!!!

தற்செயலாக நடந்த சிறு தகராறுக்காக 9 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் மகாராஷ்டிராவின் தௌண்ட் தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. ஆத்திரமடைந்த தந்தை, தன் மகளைக் கொன்றதோடு மட்டுமல்லாமல், ஆதாரங்களை மறைப்பதற்காக சடலத்தை ஒரு புடவையில் சுற்றி தீயிட்டு எரித்துள்ளார்.…

Read more

நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டுநரை வெளுத்து வாங்கிய நபர்… என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வார்?… வைரலாகும் பகீர் வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் சாலை விதிகளையும் மனிதாபிமானத்தையும் காலில் மிதிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தை அரசுப் பேருந்தின் குறுக்கே வேண்டுமென்றே நிறுத்தி வழிமறித்துள்ளார். மேலும் அதோடு நிற்காமல், ஆத்திரத்துடன்…

Read more

பாசக்கார கணவன், பார்ட்டி வைத்த மனைவி… கடைசியில் அந்த மதுவில் கலந்தது இதானா?.. 10 ஆண்டு கால சம்சாரத்தின் பயங்கர முடிவு…!!!

மகாராஷ்டிராவில் கணவனைக் கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பிச் சென்ற மனைவியின் அதிர்ச்சிகரமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். மேலும்…

Read more

சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று சொன்னார்.. அடுத்த சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்… நாக்பூரை உலுக்கிய கொடூரம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைத் தடுத்த காரணத்திற்காக ஒரு நபர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘தருண் பாரத்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய…

Read more

மரணத்தின் பிடியில் 20 மணி நேரம்.. தாயை இழந்த குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!!!

“தெய்வம் பிழைப்பாரை யார் கொல்ல முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மகாராஷ்டிராவில் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. தனது தாயை ஏற்கனவே இழந்த இரண்டு வயது சிறுவனை, அவனது சொந்தத் தந்தையே காட்டில் கைவிட்டு மரணத்தின் விளிம்பிற்கு தள்ளினார். மேலும்…

Read more

பனீர் பிரியர்களே உஷார்… மெனு கார்டில் இந்த வார்த்தை இருந்தால் அந்த உணவை சாப்பிடாதீர்கள்… மகாராஷ்டிரா அரசின் அதிரடி விதிமுறை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவகங்களில் பரிமாறப்படும் ‘பனீர்’ உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக, பல உணவகங்களில் பால் மூலம் தயாரிக்கப்படும் உண்மையான பனீருக்குப் பதிலாக, விலை குறைவான…

Read more

“மார்க் வேணுமா?”… பிளாட்டிற்கு அழைத்த தலைமை ஆசிரியர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிராவில் கல்வித்துறையை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண்களை உயர்த்தித் தருவதாகக் கூறி, ஒரு பள்ளித் தலைமையாசிரியர் தனது மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த அல்லது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளைக் குறிவைத்த அந்தத் தலைமையாசிரியர்,…

Read more

“பாய்பிரண்ட் இருக்கானா?”…. ஜிம்முக்கு போ அப்போ தான் ஷேப் இருக்கும்… TCS பெண் ஊழியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை… போலீஸ் அதிரடி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் ‘அசோசியேட்’ பணியில் இருக்கும் மாலேகானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது சக ஊழியர்களான ரசா மேமன் மற்றும் ஷாருக் குரேஷி ஆகியோர் மீது மிகக் கடுமையான பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார்.…

Read more

தவறிய ஒரு நொடி… அதிவேக கார் மோதி இளைஞர் காற்றில் பறந்த கொடூரம்… பொதுமக்களே ஜாக்கிரதை – அதிர்ச்சியூட்டும் விபத்து வீடியோ…!!!

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து அனைவரையும் உறைய வைத்துள்ளது. சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை, அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமான வேகத்தில் மோதியது. இந்த மோதலின் வீரியத்தில் அந்த இளைஞர் பந்து போல…

Read more

பசியால் வாடிய இரவுகள்… இன்று மைதானத்தில் ரன் மழை… வைரலாகும் ஜெய்ஸ்வாலின் ரியல் லைஃப் ஸ்டோரி…!!!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை ஒரு சினிமா கதையை விடவும் வியப்பானது. தனது 10-வது வயதிலேயே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் உத்திரபிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், தங்குவதற்கு இடமின்றி கடும் அவதிப்பட்டார். மேலும் பல இரவுகளை ஆசாத் மைதானத்தில் உள்ள…

Read more

லட்சக்கணக்கில் மோசடி?.. விவசாயியின் வங்கிக் கணக்கில் நடந்த மர்மம்.. சர்பஞ்சின் முகமூடியைக் கிழித்த அந்த ஒரு போன் கால்… இறுதியில் காத்திருந்த அதிரடித் திருப்பம்..!!!

மகாராஷ்டிராவில் ஏழை விவசாயி ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் சேமித்து வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய், தொழில்நுட்பக் கோளாறு அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தால் கிராம ஊராட்சித் தலைவரின் வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகச் சென்றுள்ளது. தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போனதைக்…

Read more

தட்டி கேட்ட கணவன்.. ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை அறுத்த மனைவி… கல்யாணமான சில ஆண்டுகளில் இப்படி ஒரு துரோகமா?… பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவில் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவி தனது கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்தெறிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிற்கு வேறொரு நபருடன் நீண்ட நாட்களாக சட்டவிரோத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவந்ததையடுத்து, அவர் தனது…

Read more

காலையில் எழுந்தவுடன் அசிடிட்டியா?.. அலட்சியப்படுத்திய 21 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… மகாராஷ்டிராவை உலுக்கிய இளம்பெண்ணின் மரணம்…!!!

புல்டாணா மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான ஒரு இளம்பெண் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கடுமையான அசிடிட்டி மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போவதை…

Read more

பேயா? மர்ம நோயா?… மூன்று மாதத்தில் 28 பேர் பலி… மரண பயம் காட்டிய 90 நாட்கள்… ஒரு கிராமமே மாயமானது எப்படி…?

மகாராஷ்டிராவின் ஒரு சிறிய கிராமத்தில் கடந்த 90 நாட்களில் மட்டும் சுமார் 28 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக நிகழ்ந்த இந்த மரணங்களால் அச்சமடைந்த கிராம மக்கள், இது ஏதோ தீய சக்தியின் கைவரிசையாக…

Read more

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ₹5000 அபராதமா?… கிராமத்தில் அமலான விசித்திரமான விதிமுறை.. மீறினால் பாக்கெட் காலி… ஷாக் ஆன மக்கள்…!!!

மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமம், கோடை காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் நுகர்வுக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த விசித்திரமான விதியை மீறி ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம…

Read more

குடும்பமா? கொடூரமா?… சொந்த தங்கைக்கு அண்ணன் கொடுத்த கொடூர பரிசு… புல்லுக் கட்டு தூக்க போன இடத்தில் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சித் தகவல்..!!!

மகாராஷ்டிராவில் ஒரு சகோதரன் தனது உடன்பிறந்த சகோதரியிடம் காட்டிய கொடூரமான வன்முறைச் சம்பவத்தைப் பற்றியது. புல்லுக் கட்டைத் தூக்க உதவி கேட்ட சகோதரிக்கு, உதவி செய்வதற்குப் பதிலாக அந்த நபர் செய்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்ப…

Read more

பகீர்… சாப்பிட கூப்பிட்ட அம்மா.. சடலமாக கிடந்த மகள்… 9 வயதிலேயே முடிந்த கதை… கதறித் துடித்த குடும்பம்.. மகாராஷ்டிராவை உலுக்கிய சம்பவம்..!!!

மகாராஷ்டிராவில் ஒன்பது வயது சிறுமி பிருந்தா இரவு உணவிற்கு வராததால், அவரது தாய் தேடிச் சென்றபோது நடந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நேரமாகியும் பிருந்தா சாப்பிட வராததால் சந்தேகமடைந்த தாய், அவளது அறைக்குச் சென்று பார்த்தபோது சிறுமி…

Read more

தன்னம்பிக்கையா அல்லது தற்கொலை முயற்சியா?… ஓடும் ரயிலில் பூட்டிய கதவுக்கு வெளியே ஸ்கார்ஃப் கட்டி பயணித்த நபர்… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலின் கதவில் ஸ்கார்ஃப் கட்டி, அதில் தொங்கியபடி நபர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் கதவுகள் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கதவின்…

Read more

பகீர்… தாயின் கள்ளக்காதலால் அநியாயமாக துடிதுடித்து இறந்த சிறுவன்… பெத்த தாயே இப்படி செய்யலாமா?… ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது தாயின் தவறான உறவைப் பற்றி மாமாவிடம் சொல்லிவிடுவேன் என்று ஒரு சிறுவன் கூறியதற்காக, அந்த தாயின் கள்ளக்காதலன் ஆத்திரத்தில் அச்சிறுவனைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளான். மேலும் சமூகத்தில் பெரும்…

Read more

ஊசிக்கு பயந்து உயிரையே விட்ட சிறுமி… நாய் கடித்ததை மறைத்ததால் நேர்ந்த விபரீதம்… 9 வயது சிறுமியின் உயிரைப் பறித்த அந்த ‘சைலண்ட்’ வைரஸ்…!!!

மகாராஷ்டிராவில் ஊசி போடுவதற்கு பயந்து ரேபிஸ் தடுப்பூசியைத் தவிர்த்த 9 வயது சிறுமி, நாய் கடித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் நாய் கடித்த விஷயத்தை பெற்றோரிடம் மறைத்த அந்தச் சிறுமி, சில நாட்களுக்கு முன்புதான் தனக்கு ஏற்பட்ட…

Read more

பிறப்புறுப்பை கத்தியால் அறுத்து… பற்களால் கடித்து குதறி கணவனை துடிக்க துடிக்க… கள்ளக்காதல் மோகத்தால் வெறி… மனைவியின் வெறியாட்டம்… பறிபோன உயிர்..!!

மகாராஷ்டிராவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, மனைவி தனது கணவனை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கணவனின் அந்தரங்க உறுப்பில் பலமாகத் தாக்கிய அந்தப் பெண், பின்னர் ஆத்திரத்தில் அவரது உடலின் பாகங்களைப் பற்களால்…

Read more

மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்… 11 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு… வீடியோவை பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது… நீதி கேட்கும் பொதுமக்கள்..!!!

மகாராஷ்டிராவில் 11 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமான அமில வீச்சு சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. நாக்பூரில் இருந்து வெளியாகும் இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுமி பலத்த காயமடைந்துள்ள நிலையில்,…

Read more

புலிக்குட்டிகளின் சேட்டை… காட்டுக்குள்ளும் ஒரு ‘காமெடி’ கலாட்டா.. மரத்தில் ஏறும்போது தம்பியை தள்ளிவிட்ட அண்ணன்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில், புகழ்பெற்ற பெண் புலியின் குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காட்டின் இயற்கை சூழலில் இந்த குட்டிகள் சுதந்திரமாக விளையாடும் அழகிய தருணங்கள் கேமராவில் சிக்கியுள்ளன. இது குறிப்பாக, ஒரு…

Read more

மரண பயமும் இல்லை, சட்ட பயமும் இல்லை!.. ரீல்ஸுக்காக ஓடும் பேருந்தின் அடியில் பாய்ந்த இளைஞன்… வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற வெறி இளைஞர்களிடையே எந்த அளவிற்கு முற்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். மகாராஷ்டிராவில் ஒரு வாலிபர், இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’  எடுப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் அடியில் திடீரென பாய்ந்து சாகசம் செய்ய முயன்றுள்ளார்.…

Read more

அதிகாலை 3:45 மணிக்கு சந்தையில் 11 லட்சத்தை முதலீடு செய்துவிட்டு தூங்கிவிட்டார்… காலையில் எழுந்ததும் நடந்ததை ஊரே வியந்து பேசுகிறது… ஒரே ராத்திரியில் அதிரவைத்த சம்பவம்..!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலை 3:45 மணியளவில் பங்குச்சந்தையில் சுமார் 11 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றார். அதிகாலை நேரத்தில் சந்தையின் போக்கைக் கணித்து அவர் மேற்கொண்ட இந்தத் துணிச்சலான முடிவு, சில மணி நேரங்களிலேயே பெரும்…

Read more

Other Story