“காத்தோட காத்தா கலந்து வந்த நச்சு வாயுவால கண்ணைக்கூட திறக்க முடியலைங்க!”.. விஷ வாயு கசிவால் உருமாறிய வீடுகள்… களத்தில் இறங்கிச் சுத்தப்படுத்தும் நகர் பஞ்சாயத்து..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் கோதானி பகுதியில் அமைந்துள்ள நகர் பஞ்சாயத்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக வெளியான இந்த நச்சு வாயு,…
Read more