12 கால திருமண பந்தம் கத்தியில் முடிந்தது… பாலக்கோடு கொலை வழக்கின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவனே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாக்கியராஜ் 35, இவருக்கும் நிவேதிதா 30,…

Read more

Other Story