மகா கொடுமை!.. பாலியல் தொல்லைக்கு மறுத்த பெண்.. 15 கிலோமீட்டர் காரை துரத்தி கொடூர தாக்குதல்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிரடி வேட்டையாடிய காவல்துறை..!!!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த பெண் ஒருவரை, கார் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காரில் தப்பிக்க முயன்றபோதும், குற்றம் சாட்டப்பட்ட…
Read more