“இனி இவ கூட ஒரு நிமிஷம் கூட என்னால வாழ முடியாது!”.. மனைவி கள்ளக்காதலனுடன் போட்ட பகீர் சதித்திட்டம்.. வாட்ஸ்அப் சாட்டுகளுடன் காவல் நிலையத்திற்கு ஓடிய கணவன்..!!!
மனித உறவுகளின் புனிதத்தையும், குடும்பக் கட்டமைப்பின் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மனைவி தனக்குத் தெரியாமல் தனது கள்ளக்காதலனுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்த உரையாடல்களை எதிர்பாராதவிதமாகப் பார்த்த கணவன், அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். மனைவியின் மொபைல்…
Read more