“ஒரு உயிர் போகும் வரை ரோடு போட மாட்டீங்களா அமைச்சரே?”.. ஆம்புலன்ஸ் வராததால் நேர்ந்த சோகம்.. ட்ரெண்டிங்காகும் நெட்டிசன்களின் ஆக்ரோஷக் கேள்வி..!!!
மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவக் உள்கட்டமைப்பில் உள்ள மோசமான குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மற்றுமொரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஒரு குக்கிராமத்திற்கு உரிய நேரத்தில் 108 அவசரக்கால ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேராததால், பிரசவித்த சில…
Read more