“லைட் வெளிச்சத்தை கழட்டப்போனவன் பிணமா தான் கீழ வந்தான்..!” மாநகராட்சி கட்டிட கூரையில் நடந்த பயங்கரம்.. போலிசாரின் அதிரடி விசாரணை..!!!
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வத் மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடத்தில், மின் விளக்கு அலங்காரங்களை அப்புறப்படுத்துவதற்காகக் கூரையின் மீது ஏறிய ராகுல் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழாக்காலக் கொண்டாட்டங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளையும்…
Read more