“ஊராரு பேச்சுக்காக பெத்த பொண்ணையே பலிகொடுத்துட்டியேடா பாவி”.. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை.. நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!!
சமூக கௌரவம், குடும்பத்தின் மானம் என்ற பெயரில் சொந்த இரத்தத்தையே பலிகொடுக்கும் கொடூரமான ஆணவக் கொலைகள் இன்றளவும் சமூகத்தில் தொடர்கதையாகி வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது. மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சைப் பிளக்கும் சம்பவம், மனிதநேயத்தின் மீதே பெரும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளது.…
Read more