“தீர்ப்பு ஏற்கனவே முடிவான ஒன்னுன்னா அப்புறம் எதுக்கு இந்த விசாரணை?”.. சிவசேனா வழக்கில் சபாநாயகரின் ரகசிய ஆட்டம்.. அனல் பறந்த வாதப் பிரதிவாதங்கள்..!!!
மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய சிவசேனா உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வில் மிக உச்சக்கட்டக் கட்டத்தை எட்டியுள்ளது. “உண்மையான சிவசேனா கட்சி யாருடையது? அதன் அதிகாரப்பூர்வ சின்னமான ‘வில்-அம்பு’ யாருக்குச்…
Read more