பகீர் சம்பவம்!.. நண்பனை உசுரோட மீட்கணும்.. சற்றும் யோசிக்காமல் 30 அடி ஆழத்தில் குதித்த நண்பர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அமல்னெர் பகுதியின் சோப்தா சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு கல் குவாரிக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். சுமார் 30 அடி ஆழம் கொண்ட இந்தக் குவாரியில் தேங்கியிருந்த நீரின் அருகே நின்று அவர்கள்…
Read more