“அப்பாடா… ஒரு வழியா முதலை பிடிபட்டுருச்சுப்பா!”.. பல நாள் பீதிக்கு அப்புறம் சிக்கிய ராட்சச முதலை.. நிம்மதி பெருமூச்சில் ஊர் மக்கள்.. பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள பிங்குளி கிராமப் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரம்மாண்ட முதலை ஒரு வழியாக அதிகாரிகளால் பத்திரமாக பிடிபட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில்…

Read more

Other Story