“டயல் 112 தான் காப்பாத்துச்சு!”.. நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கும்பல்… நொடிப் பொழுதில் சாதுரியமாக தப்பிய குடும்பம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜள்காவன் மாவட்டம், நசிதாபாத் பகுதியில் உள்ள பாதலி சாலையில் அமைந்துள்ள முக்தேஸ்வர் நகரில் காவல்துறை ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. வழக்கம்போல் இரவு நேரத்தில் குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.…

Read more

Other Story