கணவனின் ஆண்மையை ஏளனம் செய்த மனைவி… மாமியார் வீட்டார் செய்த அநாகரீக செயல்… அதிரவைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், ஒரு நபர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் மனைவி, தனது கணவனின் ஆண்மையை ஏளனம் செய்து அடிக்கடி அவதூறாகப் பேசி வந்துள்ளார்.…

Read more

சிறுத்தையின் திமிரை அடக்கிய கரடி, நிலைதடுமாறிய சிறுத்தை… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் மெல்காட் புலிகள் காப்பகத்தில் இயற்கையை நேசிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அரிய வனவிலங்கு மோதல் நிகழ்ந்துள்ளது. உணவிற்காக அல்லது எல்லைப் பகுதிக்காக ஒரு கரடியும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பொதுவாக சிறுத்தைகள் மிகவும் சுறுசுறுப்பானவை மற்றும் வலிமையானவை என்று…

Read more

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு யாருடைய கண் பட்டதோ?… கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி பின்னணி அம்பலம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்குள் திடீரென ஏற்பட்ட குடும்பத் தகராறு அல்லது மனக்கசப்பு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று…

Read more

கொடூரத்தின் உச்சம்: ஆதரவற்ற சிறுவர்கள் என்றும் பாராமல் வெளுத்து வாங்கிய ஆசிரியர் – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மதரசாவில், இளம் வயது அனாதை மாணவர்கள் ஆசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், எவ்வித இரக்கமுமின்றி அந்த ஆசிரியர் மாணவர்களை பிரம்பாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.…

Read more

படிப்புக்கு குழந்தை ஒரு தடையல்ல!” – 10 நாள் குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பயணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வியின் மீது தீராத ஆர்வம் கொண்ட இளம் தாய் ஒருவர், தனது 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நான்டெட் நகரைச் சேர்ந்த 21 வயதான…

Read more

ஷாக்: ஊழியருக்கு விழுந்த சரமாரி அடி… பிசிக்ஸ் வாலா மையத்தில் நடந்தது என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல ‘இயற்பியல் வாலா’ பயிற்சி மையத்தில், மராத்தி மொழியை அவமதித்ததாகக் கூறி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை கட்சியினர் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். மேலும் அந்த மையத்தின் ஊழியர் ஒருவர் மராத்தி…

Read more

ஷாக் நியூஸ்: பிளஸ்-2 தேர்வில் டிரோன் பறந்ததைக் கண்டு அலறிய பெற்றோர்கள்… சிக்கியது எப்படி?… வைரலாகும் காட்சிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சவுசாலா பகுதியில், பிளஸ்-2 பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் உதவிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றபோது, தேர்வு மையத்தைச் சுற்றி…

Read more

நடுரோட்டில் தனியாகச் சென்ற பெண்ணிடம் அத்துமீறிய நபர்… சிசிடிவியில் சிக்கிய அந்த ‘மிருகம்’.. வைரலாகும் வீடியோ பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒரு விடுதி பகுதியில், இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் மிக மோசமான முறையில் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால்…

Read more

விமான விபத்து… பண்ணை வீட்டில் கடைசியாக நடந்தது என்ன?… தாயின் இதயம் மட்டும் துடித்தது ஏன்?… உருக்கமான பின்னணி..!!!

அஜித் பவார் குறித்த இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அஜித்பவாரின் தாயார் ஆஷா பவார் தனது பண்ணை வீட்டில் காட்டிய அன்பும் பாசமும் பலரையும் நெகிழ வைத்துள்ளது.…

Read more

அஜித் பவார் மறைவு… அரசியலைத் தாண்டிய பாசம்… உடைந்து போன அனில் தேஷ்முக், பாரமதியில் கரைபுரளும் கண்ணீர்… வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சமீபத்திய நிகழ்வு, தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார் அணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான யுகேந்திர பவார் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர், ஒரு துயரமான இழப்பைக் கண்டு கேமராக்களுக்கு…

Read more

பெற்றவளே எமனான கொடூரம்… மகனைக் கொன்றுவிட்டு மகளையும் தாக்கினார்… தாயன்பு எங்கே போனது?… போலீஸ் அதிரடி விசாரணை… அலற வைக்கும் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள வாகோலி பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. தனது 11 வயது மகனைத் தாய் ஒருவரே கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, 13 வயது மகளையும் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தியுள்ளார். மேலும்…

Read more

வாடிக்கையாளர்களை அவமதித்ததா நிறுவனம்?… மராத்திக்கு இடமில்லையா?.. அகங்காரத்தின் உச்சம்… பிளிங்கிட் மீது பாயும் கடுமையான விமர்சனங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

பிளிங்கிட் நிறுவனம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் மராத்தி மொழிக்கு எதிரான போக்கு மற்றும் அதிகாரிகளின் அகங்காரமான அணுகுமுறை இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறிப்பாக, மகாராஷ்டிராவில் உள்ளூர் மொழியான மராத்தியைப்…

Read more

வீதியில் இறங்கிய மர்மக் கும்பல்… பாஜகவுக்கு எதிராகத் திரண்ட கூட்டம்.. யார் இந்த நபர்கள்?… தேர்தல் நேரத்தில் வைரலாகும் அந்த ஒரு வீடியோ…!!!

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு ஒரு குறிப்பிட்ட குழுவினர் பொதுமக்களிடம் வலியுறுத்தும் வீடியோ ஒன்றை மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு…

Read more

ஆபாச வீடியோ என்று பரப்பியவர்களுக்கு ஆப்பு… பாயல் கேமிங் பெயரில் மோசடி… போலீஸ் பிடியில் சிக்கிய இளைஞர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல யூடியூபர் பாயல் கேமிங்கின் பெயரில் போலியான ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில், மகாராஷ்டிரா சைபர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த மாதம் பாயல் கேமிங் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான…

Read more

வெற்றி பெற்ற சில நிமிடங்களில் பறிபோன உயிர்… மூன்றாம் இடம் பிடித்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை… வைரலாகும் 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், பத்தாம் வகுப்பு மாணவி ரோஷினி கோஸ்வாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில்…

Read more

2 வருஷ காதல்.. 24 மணிநேர விவாகரத்து… இதெல்லாம் ஒரு காரணமா?… கப்பல் வேலைதான் எமனானதா?… இணையத்தை அதிரவைக்கும் ஷாக் நியூஸ்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கப்பல் இன்ஜினியருக்கும், மருத்துவரான இளம்பெண் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல், திருமணமான 24 மணிநேரத்திலேயே விவாகரத்தில் முடிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டதாகக்…

Read more

ஒரு ஓட்டுக்கு கார் முதல் தங்க நாணயம் வரை தருவோம்… “ஓட்டு போட்டா தாய்லாந்து ட்ரிப்”… தேர்தலா அல்லது பம்பர் லாட்டரியா?… அதிர வைக்கும் மெகா ஆஃபர்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சித் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வினோதமான மற்றும் ஆடம்பரமான வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் வெறும் கைகூப்பி ஓட்டுக் கேட்கும் காலம் போய்,…

Read more

மணமகனின் வினோத கார் அலங்காரம்… பூக்களுக்குப் பதிலா பிஸ்கட்டா?… மனைவிக்காக எதையும் செய்வார் போலயே… இணையத்தை அதிரவைக்கும் செம லவ் ஸ்டோரி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது திருமணக் காரை பூக்களுக்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு அலங்கரித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக திருமணக் கார்கள் ரோஜாக்கள் மற்றும் இதர மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.…

Read more

“கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… “பலியான பச்சிளம் குழந்தை” ஆவேசத்தில் தாயின் காதலன் செய்த விபரீதம் அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு பச்சிளம் குழந்தை, அதன் தாயின் காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது காதலியுடன் (குழந்தையின் தாய்) ஏற்பட்ட தகராறின் காரணமாக ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலைச் செய்ததாகத் தெரிகிறது.…

Read more

“நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்”… ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர்… வைரலாகும் வீடியோ …!!!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவாண், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்துத் தான் தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.   #WATCH | Pune | On…

Read more

“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள்  கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள். 75 வயதான அம்பதாஸ் பவார்…

Read more

திருமண அலுவலகம் நடத்தும் பெண்… கணவனை, மணமகன் எனக் கூறி வேறொரு பெண்ணுடன் திருமணம்… ரூ. 6 லட்சம் மோசடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருமண அலுவலகம் நம்பி மணமகனைத் தேடிய பெண் ஒருவர், அதே அலுவலகம் நடத்தும் பெண்ணிடம் மோசடிக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சக்ரி பகுதியில் திருமண அலுவலகம் நடத்தி வந்த சித்ரா சவுத்ரி, தனது சொந்த கணவரான சஞ்சய்…

Read more

பெருமை….! ரத்தன் டாடா பெயரில் புதிய பல்கலைக்கழகம்… மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார்.…

Read more

நெருங்கிய நண்பரின் இறப்பால்… தூங்காமல் தவிக்கும் சல்மான் கான்… பிக் பாஸ் படப்பிடிப்பு ரத்து…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். இவர் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் தேசியவாத கட்சிக்கு மாறினார். பாபா சித்திக் பாலிவுட் நடிகரான சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இவரது மகன் பாந்த்ரா ஜூஸ்ஹான்…

Read more

அதிகாலை 3:30 மணி… ரயில் நிலையத்தில் கொடூர தாக்குதல் “அப்பாவி 2 பேர் பலி”… சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி அளவில் ரயிலுக்காக சில பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கான்கிரீட் போட வைத்த கட்டைகளை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இதை அங்கிருந்த…

Read more

சூர்யாவின் அயன் பட பாணியில்.. பெண்ணை சுற்றி வளைத்த அதிகாரிகள்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையமே இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கடத்தல் மாத்திரைகளை…

Read more

பிரபல நடிகை கொடுத்த புகார்… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார்…

Read more

“பலத்த சூறாவளி காற்று”…. கீழே திடீரென சரிந்து விழுந்த ராட்சத விளம்பர பலகை…. அதிர்ச்சி வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை மையம் அங்குள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தானே மாவட்டத்தில் நேற்று  அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வந்துள்ளது. அதோடு அங்கு…

Read more

ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது,…

Read more

Other Story